தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அருவிகரை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமால் வெறிச்சோடி காணப்படுகிறது.
Web Desk
Share Video
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அருவிகரை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமால் வெறிச்சோடி காணப்படுகிறது.
சிறப்பு காணொளி
up next
கொரோனா கால வழக்குகள் தள்ளுபடி.. சிக்கியவர்கள் நிம்மதிப் பெருமூச்சு..
கோவேக்சின் தடுப்பூசி போடப்படுவர்கள் இதில் கையெழுத்து இடுவது கட்டாயம்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன் என்ன சாப்பிட வேண்டும்?
கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க இதுதான் காரணமா? (வீடியோ)
கொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி பலன்தருமா?
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடத்தப்படுகிறது
Breaking | இங்கிலாந்துடனான விமான சேவை வரும் 7ம் தேதி வரை ரத்து..
புதிய வகை கொரோனா உறுதியானவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை..
டிசம்பர் 31-ல் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமா?
இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை