இந்தநிலையில், லடாக்கில் தொடர்ந்து வரும் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீன எல்லைக்கு உட்பட்டுள்ள மோல்டோ பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.