1.கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்..
மாவட்ட நிர்வாகம் நிவாரண உதவி வழங்க கோரிக்கை..
2.<
1.கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்..
மாவட்ட நிர்வாகம் நிவாரண உதவி வழங்க கோரிக்கை..
2.அருப்புக்கோட்டையில் மூலிகை ஜூஸ்-சூப் வியாபாரம் அமோகம்..
ஆர்வமாக வாங்கி அருந்தும் பொதுமக்கள்...
3.விருதுநகர் கொரோனாவுக்கு ஊராட்சி மன்ற தலைவி பலி..
சோகத்தில் மூழ்கிய உறவினர்கள் கிராம மக்கள்...
4.தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை...
விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி..
5.சாத்தூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்...
ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்...
6.வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார்...
30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைப்பு..