இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்:
1. விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..
தனியார் சமூக அமைப்பு வாரி வழங்கியது..
2.பத்தாண்டாக
இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்:
1. விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..
தனியார் சமூக அமைப்பு வாரி வழங்கியது..
2.பத்தாண்டாக அனைத்து காய்கறிகளும் கிலோ ரூ.10க்கு மட்டும் விற்பனை..
குறைந்த விலை விற்பனையால் மனத்திருப்தி..
3.ஊரடங்கு விதிகளை மீறிய கடைகள்,உணவகத்திற்கு சீல்..
அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் அதிரடி..
4.திருச்சுழி,நரிக்குடி பகுதிகளில் பலத்த சூறாவளி..
வாழைகள் சேதம் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..
5.சிவகாசியில் மது விற்ற பெண் கைது...
80 மதுபாட்டிகள் பறிமுதல் - போலீஸ் அதிரடி நடவடிக்கை...
6.விருதுநகர் சந்தையில் எண்ணெய்,பருப்பு விலை உயர்வு...
திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...
7.கொரோனா ஊரடங்கால் 250 டன் மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம்...
பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை...