1) ஆம்புலன்ஸ் அலட்சியத்தால் கால் ஒடிந்த வாலிபர்கள்...
மழையில் துடித்துக்கொண்டிருந்த இருவரை தூக்கி செல்ல, ஆம்புலன்ஸ் பணியாளர் மறுப்பு
2) பரமத்திவேலூர் அருகே விஷம் கலந்த இரையை சா
1) ஆம்புலன்ஸ் அலட்சியத்தால் கால் ஒடிந்த வாலிபர்கள்...
மழையில் துடித்துக்கொண்டிருந்த இருவரை தூக்கி செல்ல, ஆம்புலன்ஸ் பணியாளர் மறுப்பு
2) பரமத்திவேலூர் அருகே விஷம் கலந்த இரையை சாப்பிட்டு 9 மயில்கள் உயிரிழப்பு...
மயில்களிடம் இருந்து பயிரை பாதுகாக்க தோட்டத்தின் உரிமையாளர் அம்மையப்பன் விஷம் வைத்து மயில்களை கொன்றுள்ளார்
3) ராசிபுரம் உழவர் சந்தையை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...
மீண்டும் உழவர் சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
4) திருச்செங்கோட்டில் 3 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைப்பு...
அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்காததால் திருச்செங்கோடு துணை வட்டாட்சியர் சரவணக்குமார் சீல் வைப்பு
5) திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடி ரூபாய்க்கு மஞ்சள் ஏலம்...
விரலி மஞ்சள் 7,042 ரூபாயிலிருந்து 10,929 ரூபாய் வரையிலும் கிழங்கு மஞ்சள் 6,903 ரூபாயிலிருந்து 8,252 ரூபாய்வரையிலும் ஏலம்
6) நாமக்கல் மாவட்டத்தில் இன்று 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது...
மொத்த பாதிப்பு 14,379 ஆக உயர்ந்துள்ளது.
7) நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை இன்று 35 காசுகள் சரிவு...
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை குறைப்பு